அன்புள்ள நண்பர்களுக்கு,
இவ்வளவு நாட்கள் எழுதாதற்க்கு என்னை மன்னிக்கவும்.
காரணம் இப்பொழுது எனக்கு வேலை மிகுதியாக உள்ளது..
இந்த ஆண்டுக்குள்ளே நான் சென்னைக்குத் திரும்பி வர விரும்புகிறேன்.
இப்பொழுது முதல் நான் வரத் திட்டம் இடுகிறேன்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் சென்னைக்கு வந்து புரசவாக்கத்தில் நண்பர்களோடு தங்கினேன்.நான் சென்னையில் தங்கினபொழுது மெரினா பீச்சுக்குப் போனதை ஞாபகப் படுத்திபார்க்கிறேன். நான் உதகமண்டலத்துக்கு போக பார்த்தேன் ஆனால் வெள்ளம் இருந்ததால் அங்கு போக அசாத்தியமாய் இருந்தது. அதை பற்றி நான் துக்கப்படுகிறேன். நான் திரும்பி வரும் முன்னால் தமிழ் நன்றாக படிக்க வேண்டும்.. ஸ்கைப்பில் என்னைச் சேர்த்து என்னோடு பேசுங்கள். என் ஐ. டீ. lee.aus
இப்படிக்கு லீ.